என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மருமகன் மரணம்
நீங்கள் தேடியது "மருமகன் மரணம்"
வந்தவாசி அருகே மாமியார் துக்க நிகழ்ச்சிக்கு வந்த மருமகன் மரணமடைந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி:
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 70). இவரது மாமியார் பாப்பம்மாள் (95). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மங்கலமாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் மங்கலமாமண்டூர் கிராமத்திற்கு வந்தார்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மது அருந்தியதாக தெரிகிறது. போதையில் இருந்த பெருமாள் மங்கலமாமண்டூர் கூட்டு சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு திடீரென இறந்து கிடந்தார்.
கீழ்கொடுங்காலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெருமாளின் மகன் குமார் (47) கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் ( வயது 70). இவரது மாமியார் பாப்பம்மாள் (95). இவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மங்கலமாமண்டூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பெருமாள் தனது குடும்பத்தினருடன் மங்கலமாமண்டூர் கிராமத்திற்கு வந்தார்.
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மது அருந்தியதாக தெரிகிறது. போதையில் இருந்த பெருமாள் மங்கலமாமண்டூர் கூட்டு சாலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு திடீரென இறந்து கிடந்தார்.
கீழ்கொடுங்காலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெருமாளின் மகன் குமார் (47) கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X